இயேசு கற்ப்பித்த ஜெபம்
பரமண்டலங்களிலிருக்கிற
எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பருசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம்
பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல, பூமியிலேயும் செய்யப்டுவதாக. அன்றன்றுள்ள
எங்கள் அப்பத்தை எங்களுக்கு இன்று தாரும்.
எங்களுக்கு விரோதமாய் குற்றஞ் செய்யிறவர்களுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல,
எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னியும் எங்களை சோதனைக்குட்பிரவேசிக்கப்பண்ணாமல்,
தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும்.
ராஜ்யமும், வல்லமையும், மகிமையும், என்றென்றைக்கும் உம்முடையவைகளே. ஆமேன்.
ஜெபம் தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
GOD BLESS YOU
ReplyDelete